பொள்ளாச்சியில் தந்தையின் நண்பர் வீட்டில் 5 சவரன் நகையை திருடி, அதனை நகைக்கடையில் விற்று , காதலனுக்கு கே.டி.எம் பைக் வாங்கிக் கொடுத்ததாக கல்லூரி மாணவி கைது செய்யப்பட்ட நிலையில், பைக்குடன் தலைமறைவான காதலனை போலீசார் தேடிவருகின்றனர்.
பக்கத்து வீட்டில் நகை திருடி, காதலனுக்கு KTM பைக் வாங்கிக்கொடுத்த மாணவி... கண்ணீர் விடும் நகைக்கடை ஓனர்
பொள்ளாச்சியில் தந்தையின் நண்பர் வீட்டில் 5 சவரன் நகையை திருடி, அதனை நகைக்கடையில் விற்று , காதலனுக்கு கே.டி.எம் பைக் வாங்கிக் கொடுத்ததாக கல்லூரி மாணவி ...
By Dhallo News · September 5, 2026 at 11:43 AM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
