சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமம் அருகே மேலூர்-சிவகங்கை நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து CEOA மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளை வேனில் அழைத்துச் சென்றபோது விபத்து விபத்தில் பள்ளி வேன் ஓட்டுநர் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் வேனில் பயணம் செய்த 9 பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காயம் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கிருஷ்ணஜெயந்தியான இன்று அரசுவிடுமுறை எனும் நிலையில் CEOA பள்ளி இயங்கியது ஏன் எனும் கேள்வி எழுந்துள்ளது
சிவகங்கை அருகே CEOA பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து.. விடுமுறை நாளிலும் பள்ளி இயங்கியது ஏன் எனும் கேள்வி எழுந்துள்ளது
சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமம் அருகே மேலூர்-சிவகங்கை நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து CEOA மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிக...
By Dhallo News · September 4, 2026 at 11:47 AM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
