LATEST
Fri, Sep 4, 2026
Loading weather...
local

சிவகங்கை அருகே CEOA பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து.. விடுமுறை நாளிலும் பள்ளி இயங்கியது ஏன் எனும் கேள்வி எழுந்துள்ளது

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமம் அருகே மேலூர்-சிவகங்கை நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து   CEOA மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிக...

சிவகங்கை அருகே CEOA பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து.. விடுமுறை நாளிலும் பள்ளி இயங்கியது ஏன் எனும் கேள்வி எழுந்துள்ளது
Source: POLIMER News

சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் கிராமம் அருகே மேலூர்-சிவகங்கை நெடுஞ்சாலையில் பள்ளி வேன் மீது லாரி மோதி விபத்து   CEOA மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ-மாணவிகளை வேனில் அழைத்துச் சென்றபோது விபத்து   விபத்தில் பள்ளி வேன் ஓட்டுநர் எத்திராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் வேனில் பயணம் செய்த 9 பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காயம் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகச் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் விபத்து தொடர்பாகக் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கிருஷ்ணஜெயந்தியான இன்று அரசுவிடுமுறை எனும் நிலையில் CEOA பள்ளி இயங்கியது ஏன் எனும் கேள்வி எழுந்துள்ளது

SOURCE: POLIMER News
ORIGINAL REPORT: Click here
DHALLO EDITORIAL STATUS: Aggregated & reviewed
Have feedback on this article?Report error or suggestion

Read More from local

Pedakakani : గుంటూరు జిల్లా పెదకాకానిలో హైటెన్షన్.. అమ్మవారికి మంగళసూత్రం విషయంలో వైసీపీ, టీడీపీ మధ్య రగడ!

Pedakakani Mallikarjuna Swamy Temple : గుంటూరు జిల్లా పెదకాకాని మల్లేశ్వర స్వామి...

Read Article »

ಕಾಂಗ್ರೆಸ್‌ ಶಾಸಕನ ಮನೆ ಬಳಿ ಬಾಂಬ್‌ ಬ್ಲಾಸ್ಟ್‌, ಧರಿಸಿದ ಬಟ್ಟೆಯಲ್ಲೇ ಹೊರಗೋಡಿ ಬಂದ MLA

ಮಣಿಪುರದ ಕಾಂಗ್ರೆಸ್ ಶಾಸಕ ಹಾಗೂ ಸಿಎಲ್‌ಪಿ ನಾಯಕ ಕೇಲ್ಶಮ್ ಮೇಘಚಂದ್ರ ಸಿಂಗ್ ಅವರ ನಿವಾಸದ ಬಳಿ ...

Read Article »

SBI ATM New Rules : బిగ్ షాకింగ్ న్యూస్.. ATM నుంచి పదేపదే క్యాష్ తీస్తున్నారా? SBI కొత్త రూల్స్ ఇవే!

SBI ATM New Rules : మీకు ఎస్బీఐలో శాలరీ అకౌంట్ ఉందా? అక్టోబర్ 1 నుంచి కొత్త రూల్...

Read Article »
Return to Front Page

5 minutes. The news that matters.

Get the most important stories of the day, without having to browse hundreds of articles.