திருச்செங்கோட்டில் ஒரே மொபட்டில் பயணித்து கல்லூரி பேருந்தில் மோதி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில் , உயிரிழந்த மாணவியரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். மாணவியின் ஒரு நொடி கவனக்குறைவால் நிகழ்ந்த சோகம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி...
ஒரே மொபட்டில் பயணம் 4 மாணவிகள் பலியான அதிர்ச்சி CCTV காட்சிகள்.. கவனக்குறைவால் உயிர் பலி..
திருச்செங்கோட்டில் ஒரே மொபட்டில் பயணித்து கல்லூரி பேருந்தில் மோதி 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவத்தில் , உயிரிழந்த மாணவியரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம...
By Dhallo News · September 5, 2026 at 11:37 AM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
