டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.! 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது டெல்லியின் வடமேற்கு பகுதியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறார்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செப்.13ஆம் தேதி நடந்த கொடூரம் வடமேற்கு டெல்லியில் உள்ள ஸ்வரூப் நகர் பகுதியில் கடந்த செப்.13ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த...
டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரக் கொலை.. 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது
டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.! 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது டெல்லியின் வடமேற்கு பகுதியில் 17...
By Dhallo News · September 18, 2026 at 3:43 PM IST

Source: POLIMER News
Have feedback on this article?Report error or suggestion
