LATEST
Thu, Sep 17, 2026
Loading weather...
local

ATM-ல் பணம் எடுக்கும்போது கவனம்! கார்டை மாற்றி பணம் திருடிய பெண் கைது

நாகர்கோவிலில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி, ஏடிஎம் கார்டுகளை மாற்றி, வங்கிக் கணக்குகள...

ATM-ல் பணம் எடுக்கும்போது கவனம்! கார்டை மாற்றி பணம் திருடிய பெண் கைது
Source: POLIMER News

நாகர்கோவிலில் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க வருபவர்களின் கவனத்தை திசைதிருப்பி, ஏடிஎம் கார்டுகளை மாற்றி, வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் திருடப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இதுதொடர்பாக வடசேரி மற்றும் கோட்டார் காவல் நிலையங்களுக்கு பல்வேறு புகார்கள் வந்தன. பல்வேறு சிசிடிவி காட்சிகள் மற்றும் தொடர் விசாரணையில், ஏடிஎம் மைய திருட்டில் தொடர்புடைய தேனி மாவட்டம், ராஜகோபாலன்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிமேகலையை போலீசார் கைது செய்தனர்.

SOURCE: POLIMER News
ORIGINAL REPORT: Click here
DHALLO EDITORIAL STATUS: Aggregated & reviewed
Have feedback on this article?Report error or suggestion

Read More from local

Telangana MLC Elections : ఎమ్మెల్సీ ఓటర్ల జాబితా షురూ.. గ్రాడ్యుయేట్స్‌కు కీలక అలర్ట్

Telangana MLC Elections : తెలంగాణ రాష్ట్రంలోని రెండు ప్రధాన పట్టభద్రుల (గ్రాడ్యు...

Read Article »

Udaya Bhanu: ‘పీఆర్’ పాలిటిక్స్..ఉదయభాను బాధ కరెక్టే, కానీ తప్పదు?

తెలుగు బుల్లితెరపై ఒకప్పుడు యాంకరింగ్ అంటే వెంటనే గుర్తొచ్చే పేరు ఉదయభాను. వెండి...

Read Article »

Jeevanlal Lavidiya : మాజీ ఐటీ కమిషనర్‌కు మరో షాక్.. భార్యపైనా కేసు.!

Jeevanlal Lavidiya : హైదరాబాద్‌కు చెందిన మాజీ ఆదాయపు పన్ను (ఐటీ) కమిషనర్ జీవన్‌ల...

Read Article »
Return to Front Page

5 minutes. The news that matters.

Get the most important stories of the day, without having to browse hundreds of articles.